Saturday, July 2, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 51

தத3ஹம் த்வத்3ருதே ந நாத2வாந்

மத்3ருதே த்வம் த3யநீயவாந் ந ச |

விதி4நிர்மிதம் ஏதத3ந்வயம்

43வந்! பாலய மாஸ்ம ஜீஹப: || 

பகவானே! உமக்குத் தெரியாததில்லை. உம்மை விட்டால் எனக்கு நாதன் கிடையாது. என்னை விட்டால் உமக்கும் தயை காட்டுவதற்கு உரிய ஆள் கிடையாது. உமது அருளின் விதியால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொடர்பை நீரேதான் பாதுகாக்க வேண்டும். கைவிட்டுவிட வேண்டாம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment