Tuesday, July 12, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 61

ஜநித்வாSஹம் வம்சே மஹதி ஜக3தி க்2யாதயஸாம்

சுசீநாம் யுக்தாநாம் கு3ண புருஷதத்த்வஸ்தி2தி விதா3ம் |

நிஸர்க்கா3தே3வ த்வச்சரணகமலைகாந்த மநஸாம்

அதோ4Sத4: பாபாத்மா ரணத3 நிமஜ்ஜாமி தமஸி || 

சரணமளிக்கும் பிரானே! உலகத்தில் மிகவும் புகழும், சிறப்பும் மிக்கவர்களும், பரிசுத்தி நிறைந்தவர்களும், உத்தமமான நித்யமான யோகத்தில் தலைசிறந்தவர்களும், பிரகிருதி, புருஷன், தத்வம் என்பனவற்றின் உள்ளபடியான நிலையை நன்கு அறிந்தவர்களும், பிறந்தது தொட்டே இயல்பாக உன்னுடைய சரண கமலங்களில் ஒரே ஈடுபாட்டுடன் கூடிய மனம் வாய்ந்தவர்களும் ஆன பெரியோர்களின் வம்சத்தில் பிறந்தும் பாபாத்மாவான நான் பிரகிருதியில் கீழே விழுந்துகொண்டிருக்கிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment