Friday, July 1, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 50

ந ம்ருஷா பரமார்த்த2மேவ மே

ச்ருணு விஜ்ஞாபநம் ஏகம் அக்3ரத: |

யதி3 மே ந த3யிஷ்யஸே ததோ

3யநீய: தவ நாத2 து3ர்லப4: || 

பொய்யில்லை ஐயனே! மெய்யாகவே சொல்லுகிறேன். என்னுடைய ஒரு விண்ணப்பத்தை முதலில் கேட்டருள வேண்டும். எனக்கு நீ ஒரு வேளை தயைகாட்டாமல் போவாயாகில் பிறகு, நாதனே! உனக்குத் தயை காட்டுவதற்கு யாருமே கிடைக்க மாட்டார்கள். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment