Saturday, July 16, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 65

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த3

ப்ரேமப்ரகர்ஷாவதி4ம் ஆத்மவந்தம் |

பிதாமஹம் நாத2முநிம் விலோக்ய

ப்ரஸீத3 மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || 

நிறைவு சுலோகம்:

என்னுடைய நடத்தையை நோக்காதீர்! என் நடத்தையைச் சிந்தனையில் கொள்ளாதீர்! என்னுடைய தாத்தா (பிதாமஹமர்), உமது சரணாரவிந்தங்களில் இயல்பான பிரேமை எல்லையற்றுப் பிரவாகமாய் இருந்தவர், ஆத்மஞானத்தில் சிறந்தவர், ஸ்ரீநாதமுனிகளையே கண்ணால் பார்த்துக்கொண்டே என்னையும், என் நடத்தையையும் கிருபை கூர்ந்து மன்னித்துவிடும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

2 comments:

  1. Wonderful. Making these tough topics accessible to all generations, you have made it. Thx

    ReplyDelete
  2. Doorway to know the mind of Sri Yamunachariya. Got glimpses of it thanks to lucid explanation of Stotras. Thanks. - adiyen alagiri samy

    ReplyDelete