Wednesday, July 6, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 55

தவ தா3ஸ்யஸுகை2க ஸங்கி3நாம்

4வநேஷு அஸ்து அபி கீடஜந்ம மே |

இதர ஆவஸதே2ஷு மா ஸ்ம பூ4த்

அபி மே ஜந்ம சதுர்முகா2த்மநா || 

உன்னிடத்தில் சேஷத்வம் கொண்டு உன்னடிகளுக்கே தொண்டு புரிவதில் எப்பொழுதும் ஈடுபாடு கொண்டவர்களின் இல்லங்களில் புழுவாய் ஆகினும் பிறப்பேனாக. மற்றவர்களின் இல்லங்களில் சதுர்முகப் பிரம்மா போன்ற பிறவியாயினும் கூட எனக்கு வாய்க்க வேண்டுவதில்லை. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment