Tuesday, July 5, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 54

 அவபோ3தி4தவாந் இமாம் யதா2

மயி நித்யாம் ப4வதீ2யதாம் ஸ்வயம் |

க்ருபயா ஏதத3நந்யபோ4க்3யதாம்

43வந் ப4க்திம் அபி ப்ரயச்ச2 மே || 

என்றும் எனக்கு நிலைத்த ஸ்வரூபமாயிருக்கும் உமக்கேயான சேஷத்வம் என்னும் இயல்பை எனக்கு உணர்த்தியது போன்றே, பகவானே! உம்முடைய காரணமற்ற சொந்த கிருபை ஒன்றினாலேயே உம் திருவடிகளில் அன்றி வேறொன்றிலும் தோய்வே அற்ற பக்தியையும் எனக்குக் கொடுத்தருள்வீராக! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment