Thursday, June 30, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 49

அவிவேக க4நாந்த4தி3ங்முகே2

3ஹுதா4 ஸந்தத து3:க்க2 வர்ஷிணி |

43வந் ப4வது3ர்த்தி3நே பத2:

ஸ்க2லிதம் மாம் அவலோகய அச்யுத || 

பகவானே! அடியாரைக் கைவிடாத அச்சுதனே! விவேகம் இல்லாமை ஆகிற கனத்த மேகங்கள் எங்கும் சூழ்ந்து திசையெல்லாம் கும்மிருட்டாய், பலவிதமாகத் துக்கத் தொடர்ச்சிகளாய்க் கொட்டித் தீர்க்கிற பவத்தின் கொடிய நாளில் நல்வழியினின்றும் தவறி விழுகிற என்னைக் கண்கொண்டு பாராய் அச்சுதா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment