Thursday, June 9, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 28

த்வத3ங்க்4ரிமுத்3தி3ச் கதா3Sபி கேநசித் 

யதா2 ததா2 வாSபி ஸக்ருத்க்ருதோSஞ்ஜலி: | 

ததை3 முஷ்ணாதி சுபா4நி அசேஷத

சுபா4நி புஷ்ணாதி ஜாது ஹீயதே || 



பகவானே! உமது திருவடிகளைக் குறித்து எப்போதேனும் யாராலேனும் எந்த விதத்திலேனும் ஒரு முறை கைகூப்புதலாகிய அஞ்ஜலி செய்யப் பட்டிருக்குமாகில் அஃது அவருடைய அசுபங்கள் அனைத்தையும் மிச்சமில்லாமல் போக்கிவிடுகிறது. அவர் வாழ்க்கையில் சுபங்களை ஒரு நாளும் குறைவேயின்றி வளர்த்து விடுகின்றது. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment