Monday, June 20, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 39

தயா ஸஹாஸீநம் அநந்த போ4கி3நி 

ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந 3லைக தா4மநி

2ணாமணிவ்ராத மயூக2 மண்ட3 

ப்ரகாமாந உத3 தி3வ்யதா4மநி || 



பிராட்டியுடன் கூட அவனுக்கு அந்தரங்கமாக விளங்குபவனும், மிகவும் விளங்கும் விஜ்ஞானமும், பலமும் ஒருசேரத் திகழும் நிலையமாகத் திகழ்பவனும், விரிந்து திகழும் படங்களில் ஒலிக்கும் மணிக்கூட்டங்களால் ஒளிதிகழும் உட்பகுதியைக் கொண்டு திவ்ய தேசமாகத் திகழ்பவனும் ஆன திருவநந்தாழ்வானில் எழுந்தருளித் திகழ்பவனும் (தொடர்ச்சி) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment