Saturday, June 11, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 30

விலாஸ விக்ராந்த பராவராலயம் 

நமஸ்யதா3ர்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம்

4நம் மதீ3யம் தவ பாத3பங்கஜம் 

கதா3 நு ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா || 



உனது திருவடிமலர்கள் விளையாட்டாகவே உலகளந்து மனிதர் மற்றும் தேவரெலாம் அகப்படுத்திய திருவடிக் கமலங்கள். வணங்கியவர்களின் துன்பங்களைத் துடைப்பதுவே பொழுதுபோக்காய் உள்ள திருவடிகள். உனது பாத கமலங்களே எனது செல்வம். எப்பொழுது அவற்றை என் கண்களால் கண்டு களிப்பனோ (என்று ஏங்குகிறேன்). 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment