Wednesday, June 29, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 48

அபராத4 ஸஹஸ்ர பா4ஜநம்

பதிதம் பீ4ம ப4வார்ணவ உத3ரே |

அக3திம் ரணாக3தம் ஹரே

க்ருபயா கேவலம் ஆத்மஸாத்குரு || 

துயரனைத்தும் போக்கியருளும் எம்பிரான் ஹரியே! கணக்கற்ற குற்றங்களுக்குக் கொள்ளும் இடமாக இருப்பவனும், பயங்கரமான பவக்கடலில் ஆழத்தினுள் விழுபவனாகவும், கதியற்றவனாகவும், உம்மையே சரணாகதி என்றடைந்தவனாய் இருக்கும் என்னை, (என் தகுதி எதுவும் நோக்காமல்) உம்முடைய கிருபை மட்டுமே காரணமாக உம்முடையவனாய் ஆக்கிக்கொள்ள வேண்டுகிறேன் பிரானே! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment