Friday, January 31, 2020

வாசகன்

”துணிச்சலும் தணியாத ஆர்வமும்
கொண்டு விளங்கும் பிசாசு !
ஆனாலும் பரம சாது
படு விஷமம்
ரொம்ப முன்சாக்கிரதை
கருவிலே திருவான
சாகசக்காரர்
கண்டுபிடிப்பதில் முனைபவர்
இப்படித்தான் தோன்றுகிறது
நான் மிகச்சரியான
இலட்சிய வாசகர் என்பவரைச்
சித்திரித்துப் பார்க்கும் பொழுது ! ”

-- இப்படியெல்லாம் ஒருவர், திட்டுகிறாரா அல்லது வாழ்த்துகிறாரா என்பது தெரியாமல் யார் வாசகர் என்பதற்கு ஆன பொன்மொழி ஒன்றைக் கூறியிருக்கிறார். வேறு யார் ஃப்ரெடரிக் நீஷே !

’When I picture a perfect reader, I always picture a monster of courage and curiosity, also something supple, cunning, cautious, a born adventurer and discoverer.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment