Wednesday, January 29, 2020

நுட்பமான மொழியும் அனுபவமும்

மிகவும் நுட்பமான அனுபவத்தை மொழியில் கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது ! மொழியை வைத்துக் கேள்வி எழுப்பலாம். ஆனால் மொழிந்த திறமையை நினைந்தால் வியப்புதான்.

உத்தர கீதையில் ஓரிடம் -- (எனது மொழிபெயர்ப்பில்)

'பானைக்குள் சூழ்ந்த ஆகாசம்
பானையோடு தான் செல்லும்
பானையுடைந்தால் அவ் ஆகாசம்
மானும் இந்த
ஜீவன் சுமக்கும் ஆத்மனுமே.

பானை உடைந்தால் ஆகாசம்
போன்றே ஆத்மனில் அடக்கம் என்றே
உணர்ந்தவர் எவரோ அவர் செல்வார்
உயர்ந்த நிராலம்ப நிலைக்கேதான்
ஞான ஒளியால் ஐயமில்லை.’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

No comments:

Post a Comment